2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளியை குறைக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இம் முறை வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டதனால், மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படடடுள்ளனர். இதனால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .