2025 ஜூன் 16, திங்கட்கிழமை

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் ‘சுரக்‌ஷா ‘ காப்புறுதி

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட  சுர க்‌ஷா மாணவர் காப்புறுதி  திட்டத்தின் கீழ், மே மாதம் 31 ஆம் திகதி முதல், பயனாளர்களுக்கான கொடுப்பனவு,  இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  காப்புறுதியை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள் சரியாக பூ​ர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை,  தேவையான ஆவணங்களுடன், இலங்கை காப்புறுதி கூட்டுத்தான பிரதான காரியாலயத்திலோ அல்லது நாட்டிலுள்ள கிளை காரியாலயங்களி​லோ நேரடியாக அல்லது  தபால் மூலமாக கையளிக்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X