2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இலங்கை ஜனாதிபதி - இந்திய பிரதமர் டெல்லியில் சந்திப்பு

J.A. George   / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.

இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராஜ்கோட்டில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7