2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும்

Editorial   / 2022 மார்ச் 31 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேச்சுவார்த்ததை நடத்தினார்.

இதன் போது,   இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .