2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு வரும் சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்துக்குள் உள்நுழையும் சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த 10 மாத காலப்பகுதிக்குள் கொழும்பு துறைமுகத்துக்குள் 45 கப்பல்கள் வருகைத் தந்துள்ள நிலையில், கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 10 சுற்றுலா கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்குள் வருகைத் தந்துள்ளது.

இதே​வேளை கடந்தாண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட ஏனைய துறைமுகங்களுக்குள் 58 சுற்றுலா கப்பல்கள் வருகைத் தந்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .