2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3000 வாள்கள்?

Editorial   / 2019 மே 06 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3000 வாள்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை 3ஆம் குறுக்குவீதியில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட வாள்கள் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் இலங்கைக்கு 3000 வாள்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம்மென்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .