Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரொருவரின் 3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.
டென்மார்க்கின் எஸ்.ஏ.ஓ.எஸ் நிறுவனத்தின் அதிக பங்குகளுக்கு உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் மனைவி, அவரது நான்கு பிள்ளைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்தபோதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் இரண்டாவது மிகப் பெரிய காணி உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் டென்மார்க் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025