Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நிலைத் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை ஆராய்ந்து வருவதுடன் இந்த நிலைமைக்கு கவலையையும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago