2025 ஜூன் 18, புதன்கிழமை

இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு இடைநிறுத்தம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் காரணமாக, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நடவடிக்கை, இநத மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகுமென, ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

8ஆம் ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் போது, டுபாயிலிருந்து 660 இலங்கையர்கள் நாட்டுக்கு வரவுள்ளதுடன், இதன் பின்னர் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரேன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .