Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 22 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள அனைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமையால், இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கடுமையான சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொலிஸ், புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளை தற்போது பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஏப்ரல் 4ஆம் திகதியே குண்டுத்தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago