2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் 10 சதவீதமானோர் உளவியல் நோயால் பாதிப்பு

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டின்  மக்கள் தொகையில்,  சுமார் 10 சதவீதமானோர் ஏதோ ஒருவகையில் உளவியல் ரீதியிலான நோய்க்கு உள்ளாகி இருக்கின்றனரென கண்டறியப்பட்டுள்ளதுடன்,40 சதவீதமானோர் உளவியல்  சிகிச்சைப் பெற்றுக் கொள்கின்றனரெனவும்,  அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு, உளவியல் ரீதியான நோய் குறித்து பிரச்சினைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு,  ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கில், உளவியல் சுகாதார சேவையை மேம்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .