2025 மே 17, சனிக்கிழமை

இலஞ்சம் வாங்கிய இருவர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ஒரு இலட்சத்து 25ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரிய கடுவெல மாநகர சபையின் ஊழியர்கள் இருவரை இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர சபையில் வைத்து அந்த ஊழியர்கள் இருவரையும் இன்று கைது செய்யும் போது அவர்கள் இருவரிடமும் 75ஆயிரம் ரூபாய் இருந்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்தது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .