2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இஸ்லாம் மத போதனைகளை சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை

Editorial   / 2019 மே 13 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் மத போதனைகளை அரபி மொழியிலல்லாமல், சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சர் எம். எச். ஏ. எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

குறித்த மத போதனைகளில் ஏனைய மதத் தலைவர்களையும் கலந்துக்​கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் ஹலீம்,  அங்கு நடைபெறும் போதனைகள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் விவகார அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .