2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஈரானைச் சேர்ந்த 86 பேர் நாட்டுக்கு வருகை

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாட்டைச் சேர்ந்த 86 பிரஜைகள், அந்நாட்டு விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், இன்று (15) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும்   உமா ஓயா வேலைத்திட்டத்தில் பணிபுரியும் ஈரான் நாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .