2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு, ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .