2025 ஜூன் 28, சனிக்கிழமை

உடற்கூற்று பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல இடங்களில் நேற்று (21) நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் போது, உயரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதனைகளைத் துரிதப்படுத்துமாறு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்களிடம் உடனடியாக ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .