2025 ஜூன் 25, புதன்கிழமை

உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகப் போராட்டம்

Editorial   / 2019 ஜூன் 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் நிலையில், குறித்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஹிக்கடுவ – பெரலிய – தெல்வத்தைக்கு அருகில் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .