2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

உயர்தரப் பரீட்சை இறுதி முடிவு ஜூலை

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான இறுதி முடிவை, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியதன் பின்னர் முதல் வாரத்தின் இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து பாடப் பொறுப்பாசிரியரகள்; அதிபர், மாணவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு  கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .