2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது தற்பொழுது 359​ஆக உயர்வடைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டு பிரஜைகள் 38 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .