2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்தது

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் வி​ஜேவர்தன தெரிவித்தார்.

இதன்படி உயிரழந்தவர்களில் வெளிநாட்டவர்கள் 38 பேர் உள்ளடங்குவ​தோடு, காயமடைந்தோர் 500 பேர் வரையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .