Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இத்தொகையானது, மரணத்துக்காக வழங்கப்படும் 1 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாகவே வழங்கப்பமெனத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்தவர்களுக்காக, 1 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025