2025 ஜூன் 18, புதன்கிழமை

உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இந்த அதிகாரிகளுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கட, மெகசின், கொழும்பு சிறைச்சாலை, நீர்கொழும்பு, பூஸா, அங்குணகொலபெலஸ்ஸ, பண்டாரவளை ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .