Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இந்த அதிகாரிகளுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கட, மெகசின், கொழும்பு சிறைச்சாலை, நீர்கொழும்பு, பூஸா, அங்குணகொலபெலஸ்ஸ, பண்டாரவளை ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
22 minute ago