Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 12 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த வலியை தான் இன்னமும் அனுபவித்து வருவதாகவும், பேராயார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த தாக்குதல்கள் தொடர்பில் நன்கு தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாத அதிகாரிகள் மட்டுமல்ல, இந்நாட்டின் தலைமைகளும் ஒரு காரணம் என்பதை, தான் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago