2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உள்ளாடைக்குள்ளிருந்து சிக்கியது

Kanagaraj   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய உள்ளாடைக்குள் 200 கிராம் ஹெரோயினை மறைத்து வைத்துக்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த, பாகிஸ்தான் பிரஜையை கைது செய்துள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலைய, சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

தோஹாவிலிருந்து இன்றுக்காலை வந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்திலேயே அவர் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X