2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் சீ.ஜே.பீ. சிறிவர்தனவை நியமிக்க அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் 32 வருட அனுபவம்  கொண்ட அதிகாரியான சிறிவர்தன நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமையவே ,உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .