2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 203 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 206 பேர் இன்று (29) காலை 6.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்டோரிடமிருந்து 56 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இதற்கமைய, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 6,247 பேர் ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 1,533 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .