2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,018 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவிச் செல்வதைத் தடுப்பதற்காக, இந்த மாதம் 26ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4,018 பேர் கைதுசெய்யபட்டுள்ளதுடன், 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 533 பேரும் 98 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .