2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,185 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,185 பேர் இதுவரை நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறியவர்களின் 1,293 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .