2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘ஊழல் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக, அந்த நிறுவனங்கள் சார்பாக அர்ப்பணிப்புடன் செயற்படும் நல்லவர்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதாக, அவர் மேலும் கூறினார்.

காலியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .