2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எட்டு இலங்கையர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

R.Maheshwary   / 2022 ஜூலை 05 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் -வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள்  அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

 இவர்களை    மீட்ட மரைன் பொலிஸார்,   ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலயைத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக  தமிழகம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .