Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 05 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் -வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
இவர்களை மீட்ட மரைன் பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலயைத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
1 hours ago