Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடரும் அதிக மழையின் காரணமாக, எட்டு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெதுரு ஓயாவின் வான்கதவுகள் நான்கும், பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் ஆறும் மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டும் அத்தோடு இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ, பொல்கொல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இரண்டு வீதமும் திறக்கப்பட்டுள்ளதோடு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தானாக திறக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் குறித்த பகுதிகளில் வசிக்கும் பிரதேச மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago