2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘எட்டு பேர் கைது’

Editorial   / 2019 மே 07 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேரை திருகோணமலை கடற்பரப்பில் வைத்து பொலிஸார் நேற்று (06) கைது செய்துள்ளனர்.

18 தொடக்கம் 43 வயதுகளையுடைவர்க​ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .