2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எட்டு வாள்களுடன் மூவர் கைது

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம, ரத்னஉதாகம மற்றும் கிரிகந்துருவத்தை ஆகிய பிரதேசங்களில் ரத்கம பொலிஸார் மேற்கொண்ட ​சோதனை நடவடிக்கைகளின் போது, அங்குள்ள வீடுகள் சிலவற்றிலிருந்து எட்டு வாள்கள் மீட்கப்பட்ட நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்று (08) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .