2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘எதிர்கட்சித் தலைவர் பதவியை ரணிலுக்கு வழங்கப் போவதில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப் போவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்கட்சித் தலைவராக ஆர் சம்பந்தனே இருப்பாரெனவும் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவிலாளர் சந்திப்பில் வாசுதேவ நாணயக்கார, மஹிந்த யாப்பா அபேவர்தன, அநுர பிரியதர்ஸன யாப்பா, சிசிர ஜயகொடி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .