Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 30 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சியாளர்கள் அரசியல் நோக்கத்துக்காக செயற்படுவதன் காரணமாக, நாட்டில் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நபரொருவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் வரை, குறித்த சந்தேகநபர், அரசாங்கத்தில் ஏதேனும் பதவி வகித்தால், அதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago