2025 ஜூன் 25, புதன்கிழமை

‘எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள்’

Editorial   / 2019 மே 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவனகல சீனி தொழிற்சாலைக்கு முன்பாக ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையை தனியார் மயப்படுத்த, அரசாங்கத்திடம் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .