2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எதிர்ப்புகள் வெளியிடும் காலம் நிறைவு

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை அறிவிக்க வழங்கப்பட்ட நேரம் நிறைவடைந்துள்ளது.

காலை 9 மணிமுதல் முதல், 11.30 மணி வரை இதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது.

வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் வெளியிடுவதற்கான காலம், நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் 

மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .