2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘எனக்கு அதிகாரமுள்ளது’

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தால் வழங்கப்படும் மரண தண்டனை உத்தரவை அமுல்படுத்துவதற்காக, கையொப்பமிடும் அதிகாரம் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்குள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

.மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமென, நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்தப் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .