2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தில், தனக்கு எந்தவொரு பதவியும் வேண்டாமென்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படப்போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே, அவ்வாறு எந்தப் பதவியையும் தான் பொறுப்பேற்கப் போவதில்லையென அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .