2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘எமக்கும் அவர்களுக்குமிடையில் பிரச்சினை இல்லை’

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபைக்கும், எரிபொருள் கூட்டுதாபனத்துக்குமிடையில் எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை என்றும், நாம் ​சொல்வதை அவர்கள் கேட்காமையே இன்றிருக்கும் ஒரே பிரச்சினையென, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரான்ட்பாஸ் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களுக்கு சில வாக்குறுதிகளை வழங்கினால், அதை எவ்விதத்திலாவது நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .