Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 20 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டில் தீவிரவாத கருத்துகளை பரப்புகின்ற குழுக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
நேற்று (19) கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரைக்கையில், இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அமைச்சர் மங்கள சமவீரவுக்கு எமது நாடு ஒரு பௌத்த நாடு என்பது பற்றி தெரியவில்லையென்றும், அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துகள் மாத்திரமே என்றும் அமைச்சர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago