2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

”எம்.பிக்களின் உறவினர்களுக்காக ஜனாதிபதி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது”

Simrith   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு உதவ ஜனாதிபதி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணா தனது மகன் ஹர்ஷன ராஜகருணாவின் உயர்கல்விக்காக உதவி கோரியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்
வீ. ராதாகிருஷ்ணன் தனது உறவினர் ஒருவருக்கு உதவி கோரியதாகவும் துணை அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X