2025 ஜூன் 25, புதன்கிழமை

எயார் மார்சல் கபில ஜயம்பதி ஓய்வுப் ​பெறவுள்ளார்

Editorial   / 2019 மே 27 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி நாளை மறுதினத்துடன் ஒய்வு பெறவுள்ளார்.

இதற்கமைய, புதிய விமானப்படைத் தளபதியாக விமானப்படையின் பிரதானி எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுப் பெறும் எயார் மார்சல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .