2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, பொகுனுவட்ட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், துப்பாக்கி முனையில் 95,500 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரே, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு 95,500 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X