2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிலையத்தில் பணம் கொள்ளை

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கடுவலை கொத்தலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், நேற்று இரவு (02) 30,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

முகத்தை மறைத்துக்கொண்டு வந்த இனம்தெரியாத  இருவரே, இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுன்னர்.

சந்தேகநபர்கள் தொடர்பில், இதுவரை தகவல் கிடைக்கப்பெறவில்லை. சம்பவம் தொடர்பில், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .