2025 ஜூன் 11, புதன்கிழமை

எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறையை பின்பற்ற தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தொடருந்து ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் 40 சதவீத எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான போக்குவரத்து செலவை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் எரிபொருள் விநியோகத்திற்கு சமுகமளிக்காத சகல விநியோகத்தர்களின் அனுமதிபத்திரங்களையும் இரத்து செய்வதோடு சேவைக்கு சமுகமளிப்பவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10