2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டாலும், இவ்வருட இறுதிவரை நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கப்போவதில்லை என, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தற்போதுள்ள எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X