2025 ஜூலை 17, வியாழக்கிழமை

எரிபொருள் விலையை குறைக்கவும்: ஓட்டோ உரிமையாளர்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய சேவை மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஓட்டோக்களுக்காக எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, கொரொனா வைரஸ் அபாயம் காரணமாக பெற்றுக்கொடுக்கப்படும் உதவித்தொகை தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என, அதன் தலைவர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X