2025 ஜூன் 28, சனிக்கிழமை

எல்பிட்டிய தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழு அனுமதித்துள்ள அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .