2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கலாம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவில்,தகவல் வழங்குவதற்காக, பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்த தகவல்களை, ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதற்கு  முன்னர் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முதலாம் மாடி, இல.05, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு -07 என்ற முகவரிக்கு, பதிவுத் தபாலில் தகவல்களை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .